மதுரை உசிலம்பட்டி தாலுக்கா நிர்வாகிகள் தங்களது பகுதி கோரிக்கைகளை மனுவாக மாநில தலைவர், பொதுச் செயலாளரிடம் அளித்தார்கள்.நிறுவனத் தலைவரிடம் கலந்து ஆலோசனை செய்து உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்கள். கடந்த ஆண்டினை விட இந்த ஆண்டு கூடுதலாக உறுப்பினர் சேர்க்கை செய்வதாக தாலுக்கா நிர்வாகிகள் உறுதி அளித்துள்ளார்கள்.