TCOA திருவண்ணாமலை மாவட்ட மாநாடு இன்று சேத்துபட்டில் அரங்கம் அதிர ஆபரேட்டர் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது. நிறுவனத்தலைவர் பேரெழுச்சியுரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக தன்னம்பிக்கை பேச்சாளர் திரு.அமுதாமதியழகன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். மாநில நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டம் திருவண்ணாமலை தெற்கு, திருவண்ணாமலை வடக்கு என் இரண்டு மாவட்டங்களாக பிரிக்கபட்டு தனித்தனியாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள். அறுவை மதிய விருந்து பரிமாறபட்டு கூட்டம் நிறைவு பெற்றது.