TCOA திருநெல்வேலி மாவட்ட மாநாடு கோலாகலமாக நடைபெற்றது. ஆபரேட்டர் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், ஆம்புலன்ஸ் சேவகர்களை கெளரவித்தல், அறிவுசார் திறன் குறைந்த குழந்தைகளுக்கு உதவி தொகைகள், மாநாட்டில் குடும்பமாக கலந்து கொண்ட ஆபரேட்டர்களுக்கு பரிசுகள் என தித்தப்பான குடும்ப விழா போல சிறப்பாக நடைபெற்றது