TCOA தென்காசி மாவட்ட மாநாடு இன்று மாலை சுரண்டை நகரில் குளு குளு சாரல் காற்றில் சிறப்பாக நடைபெற்றது. கலையரசி மாதவி குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சியோடு மாநாடு துவங்கியது.மாநாடு முழுநாள் நிகழ்ச்சியாக TIC FIBER கருத்தரங்கம், வாழ்வியல் வழிகாட்டி பயிற்சி பட்டறை என சிறப்புடன் நடைபெற்றது. மாலை நிறுவனத்தலைவர் எழுச்சியுரை ஆற்றி ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கி மாநாட்டினை சிறப்பித்தார்.புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு நிறுவனத்தலைவர் கரங்களால் கெளரவிக்கபட்டார்கள்