TCOA ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட மாநாடு இன்று மாலை மாவட்ட மாநாடா அல்லது மாநில மாநாடா அனைவரும் என்று வியக்கும் வண்ணம் மிக சிறப்பாக நடைபெற்றது.
இன்னிசை குழுவினர் நிறுவனத்தலைவரை வாழ்த்தி பாடியது அனைவரையும் கவர்ந்தது. மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறந்த பரிசு பொருட்கள் அடங்கிய வெகுமதிகள் அளிக்கப்பட்டன.