TCOA ஈரோடு மாவட்ட மாநாடு இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில் நமது நிறுவனத்தலைவர் எழுச்சியுரை ஆற்றினார். முன்னாள் அரசு கேபிள் சேர்மன் குறிஞ்சி.திரு.சிவா அவர்கள் சிறப்பு அமைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினார்கள். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு நிறுவனத்தலைவர் கரங்களால் கெளரவிக்கபட்டார்கள்.