கடலூர் மேற்கு மாவட்ட ஆப்ரேட்டரும் VDN பங்குதாரருமான கண்ணன் அவர்கள் விபத்தில் படுகாயம் அடைந்தார் ,அவருக்கு நமது சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்த காரணத்தால் நமது நிறுவன தலைவர், மாநில தலைவர் திரு .சு.ப .வெள்ளைசாமி மற்றும் அறக்கட்டளை நிர்வாகி திரு.பிரபாகரன்அவர்களின் சீறிய முயற்சி.சியால் இன்சூரன்ஸின் உச்சகட்ட நிதியான ரூபாய் மூன்று லட்சம் ( 300000 ) ஐ நமது நிறுவன தலைவர் திருகரங்களால் கண்ணன் அவர்களிடம் வழங்கபட்டது ,சரியான தருணத்தில் அந்த ஆப்ரேட்டருக்கு உதவிய நமது நிறுவன தலைவர் ,மாநில தலைவர் மற.றும் அறக்கட்டளை நிர்வாகி் ஆகிய அனைவருக்கும் கடலூர் மேற்கு மாவட்ட TCOA ,TCCL ,TIC சார்பாக நன்றிதனை தெரிவித்து கொள்கிறேன்