நிறுவனத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதல் படி இராமநாதபுரம் மாவட்டத்தின் முன்னாள் தலைவர் திரு.ராமநாத பாண்டியன் அவர்களின் மகள் திருமண விழாவில் மாநிலத் தலைவர் சுப.வெள்ளைச்சாமி, மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் திரு.ராமகிருஷ்ணன், கௌரவத் தலைவர் திரு உதயன், சிவகங்கை மாவட்ட கவுரவத் தலைவர் திரு.எஸ்.பி.கேசவன், ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலாளராக திரு.ராமமூர்த்தி, திருவாடானை நிர்வாகிகள் முத்தழகு, சாதிக், கனி, செந்தில், மனோகரன், கதிர்வேல் கலந்து கொண்டு திருமண உதவித் தொகை 20,000 வழங்கி விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.