இன்று மாலை நடந்த கரம்பக்குடி மற்றும் கந்தர்வகோட்டை ஆகிய இரண்டு தாலுகாக்களுக்கும் சேர்த்து தலைவராக திரு மலையூர் கணேசன் அவர்களும் செயலாளராக கரம்பக்குடி மணிவண்ணன் அவர்களும் பொருளாளராக காலம் சென்ற கறம்பக்குடி ஆனந்த் அவர்களின் புதல்வர் திரு மணிகண்டன் அவர்களும் அனைவரின் ஒருமித்த கருத்தோடு மாவட்ட மாநில நிர்வாகிகளின் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர் அவர்களுடைய பணி சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம்