தமிழக கேபிள் டிவிஆபரேட்டர்கள் பொது நலச்சங்கம் -TCOA தென்சென்னை மாவட்டம் ஆலந்தூர் பகுதி. நமது மதிப்பிற்குரிய நிறுவனத் தலைவர் திரு.P.சகிலன் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஆலந்தூர் பகுதி ஆலோசனை கூட்டம் இன்று 30.07.2024 செவ்வாய் கிழமை மாலை 5.00மணியளவில் நங்கநல்லூர் டி என் ஜி ஒ காலனி அருணா மஹாலில் நடைபெற உள்ளது, திரு.B.சேதுராமன் மற்றும் திரு. V.கோபு ஆகியோர் தலைமையில் மாவட்ட தலைவர் திரு.RST.சிற்றரசு மாவட்ட செயலாளர் திரு.N.தெய்வசிகாமணி மாவட்ட பொருளாளர் திரு.A.T.சேகர் ஆகியோர் முன்னிலையில். TCCL, TIC நிர்வாக இயக்குநர் மாநில துணை தலைவர் திரு.P.R.தணிகைவேல் அவர்கள் மற்றும் மாநில துணை செயலாளர் திரு.T.T.M.பாபு
மாநில துணை செயலாளர் திரு.G.சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார்கள். நன்றியுரை, திரு.செல்வராஜ்- பகுதி தலைவர் திரு.சசிகுமார் -பகுதி செயலாளர் திரு.N.லோகநாதன் -பகுதி பொருளாளர். ஆலந்தூர் பகுதி TCOA உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பிக்குமாறு
கேட்டுக் கொள்கிறேன்.