TCOA தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சை, பூதலூர் & திருவையாறு தாலுக்கா மாநாடு இன்று காலை நடைபெற்றது.மாநில துணை தலைவர்கள் திரு.வீரமுத்து, திரு.தங்கையன்மாநில துணை செயலாளர்கள் திரு.விஷ்ணுவர்த்தன் திரு.குமரேசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். தஞ்சை மாவட்ட செயலாளர் திரு.இளஞ்செழியன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட, தாலுக்கா நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.