TCOA மதுராந்தகம் தாலுக்கா கூட்டம் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்தில் மாநில துணை தலைவர் திரு.தணிகைவேல், மாநில பொதுச் செயலாளர் திரு.வெள்ளைச்சாமி, மாநில பொருளாளர் திரு.கோவர்த்தன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கூட்டத்தில் மாவட்ட தலைவர் திருமதி.சரஸ்வதிஸ்டீபன், மாவட்ட செயலாளர் திரு.முருகன், மாவட்ட நிர்வாகிகள் திரு.கண்ணன், திரு.குப்பன், திரு.புனிதவேல், திரு.கார்த்தி, திரு.பிரதீப், திரு.சுந்தர், திரு.படாளம் ரவி கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். கூட்டத்தில் மாவட்ட மாநாடு சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனைகள் கலந்தாய்வு செய்யப்பட்டது. கூட்டத்தினை சிறப்பாக ஏற்பாடுகள் செய்த மதுராந்தகம் தாலுக்கா நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.